Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

எங்களை பற்றி

உயிரிழை அமைப்பு

உயிரிழை   அமைப்பானது     முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டில் ஏற்பட்ட பாரிய யுத்தத்தின் போதும் பெருமளவானோர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தங்களுடைய பிறந்தநாளை உயிரிழையுடன் இணைந்து கொண்டாடிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்
நினைவஞ்சலி

நினைவஞ்சலி

சமீபத்திய இடுகைகள்

சமீபத்திய இடுகைகள்

News and updates

மருத்துவ பரிசோதனை

17-10-2023 அன்று மாங்குளம் வைத்தியசாலை வைத்தியர் கிருஷ்ணவேணி அவர்கள் உயிரிழை பராமரிப்பு இல்லத்திற்கு...

ஒத்திசைந்து வாழுதல் – பிரம குமாரிகள் அமைப்பு

16-10-2023 இன்று பிரம்ம குமாரிகள் ஆன்மீக அமைப்பினர் உயிரிழைக்கு வருகை தந்து, தமது...

யாழ் மாவட்ட பயனாளிகள் சந்திப்பு

உயிரிழை நிர்வாகத்தினரால்  ஒவ்வொரு மாவட்டமாக சென்று உயிரிழை பயனாளிகளை   சந்திப்பது தொடர்பாக முடிவு...

அரைக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டல்

எமது சுய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பும் நோக்கோடு எமது உயிரிழை அலுவலகத்திற்கு அருகாமையில்...

மருத்துவ செயலமர்வு

29/09/2023 அன்று எமது உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் பயனாளிகளுக்கும் ஏனைய...

சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட நிகழ்வு

எமது உயிரிழை அமைப்பின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கும், கொழும்பு கழக சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட...

உயிரிழைக்கு நோயாளர்காவுவண்டி வழங்கப்பட்டது

எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளுக்கான நீன்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது...