Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

எங்களை பற்றி

உயிரிழை அமைப்பு

உயிரிழை   அமைப்பானது     முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டில் ஏற்பட்ட பாரிய யுத்தத்தின் போதும் பெருமளவானோர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தங்களுடைய பிறந்தநாளை உயிரிழையுடன் இணைந்து கொண்டாடிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்
நினைவஞ்சலி

நினைவஞ்சலி

சமீபத்திய இடுகைகள்

சமீபத்திய இடுகைகள்

News and updates

New SpiceLand அறக்கட்டளை உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

மண்வாசனை கனடா  அமைப்பானது, எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பிற்கு கடந்த காலம்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026

“உங்கள் கரங்களே எமது வாழ்வின் ஊன்றுகோல்; உங்கள் அன்பே எமது நம்பிக்கையின் உயிரிழை!”...

உயிரிழை அமைப்பின் நன்றி அறிக்கை: இயற்கை அனர்த்த நிவாரணப் பணிகள் (நவம்பர் 2025)

அன்புடன் மனித நேயம் மிக்க உலகத்தமிழ் உறவுகளுக்கு! கடந்த நவம்பர் மாதம் இலங்கையை...

2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத மருந்து பொருட்களுக்கான நிதி அன்பளிப்பு.

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு தேதி: 03.10.2025 உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு...

மாதாந்த நிர்வாக கூட்டம்

வணக்கம், மாதாந்த நிர்வாக கூட்டம். உயிரிழை அமைப்பினுடைய மாதாந்த நிர்வாக கூட்டம் 04.10.2025காலை...

உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

திரு திருமதி மாதங்கி அசோக் அவர்களின் செல்வப்புதல்வன் மாயோன் அவர்களின் முதலாவது பிறந்த...

உலர் உணவுப் பொருள் வழங்குதல்

இன்றைய தினம் கனடாவில் இயங்கி வரும் New SpiceLand Foundation நிறுவனம், முள்ளந்...

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

31-10-2024 அன்று கனடாவைச் சேர்ந்த திரு.வரதராஜன் ஜலக்சன் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா...

காசநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

29/11/2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட மார்புப் புற்றுநோய்த் தடுப்பு பிரிவில் இருந்து Dr.வாசவன்...