Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

எங்களை பற்றி

உயிரிழை அமைப்பு

உயிரிழை   அமைப்பானது     முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால், முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவருமே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டில் ஏற்பட்ட பாரிய யுத்தத்தின் போதும் பெருமளவானோர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தங்களுடைய பிறந்தநாளை உயிரிழையுடன் இணைந்து கொண்டாடிய அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்
நினைவஞ்சலி

நினைவஞ்சலி

சமீபத்திய இடுகைகள்

சமீபத்திய இடுகைகள்

News and updates

2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத மருந்து பொருட்களுக்கான நிதி அன்பளிப்பு.

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு தேதி: 03.10.2025 உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு...

மாதாந்த நிர்வாக கூட்டம்

வணக்கம், மாதாந்த நிர்வாக கூட்டம். உயிரிழை அமைப்பினுடைய மாதாந்த நிர்வாக கூட்டம் 04.10.2025காலை...

உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

திரு திருமதி மாதங்கி அசோக் அவர்களின் செல்வப்புதல்வன் மாயோன் அவர்களின் முதலாவது பிறந்த...

உலர் உணவுப் பொருள் வழங்குதல்

இன்றைய தினம் கனடாவில் இயங்கி வரும் New SpiceLand Foundation நிறுவனம், முள்ளந்...

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

31-10-2024 அன்று கனடாவைச் சேர்ந்த திரு.வரதராஜன் ஜலக்சன் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா...

காசநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

29/11/2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட மார்புப் புற்றுநோய்த் தடுப்பு பிரிவில் இருந்து Dr.வாசவன்...

புத்தாடைகள் வழங்கி வைப்பு

07.11.2023  அன்று இந்திய றோட்டறிக் கழகத்தினர் எமது உயிரிழை அமைப்புக்கு வருகை தந்து...

நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது

உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்ல பயனாளிகளின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் முகமாக புதிய ...

மோட்டார் சைக்கிள் வழங்கல்

25-09-2023 அன்று சென்னையைச் சேர்ந்த ரோட்டரி கழகம் தன்வந்திரி அமைப்பினரால் 115,000/= ரூபாய்...