Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

உயிரிழை

திரு/ திருமதி. மிதுஷா – பவித்திரன் தம்பதியரின் திருமணம் 23.08.2028 அன்று சிறப்பாக நிறைவேறியமையை முன்னிட்டு,

உயிரிழை அமைப்பினர் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத் தம்பதியரின் நிதி பங்களிப்பின் மூலம் 27/08/2025 அன்று மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்கள் பின்வருமாறு :

  1. கிளிநொச்சி மாவட்ட வட்டக்கச்சிப் பிரதேச மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
  2. உயிரிழை பராமரிப்பில் உள்ள பயனாளிகளுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.
  3. மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டது.

இந்தச் சமூக நலப்பணிகளுக்கான நிதி பங்களிப்பை வழங்கிய திரு. திருமதி. மிதுஷா – பவித்திரன் தம்பதியருக்கு உயிரிழை அமைப்பு சார்பாக நன்றியையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றோம்.

அத்துடன், இந்நிதியை ஒழுங்குபடுத்தித் தந்து, சமூக நலப்பணிகள் நிறைவேற உதவிய கனடா மண்வாசனை அமைப்புக்கு உயிரிழை அமைப்பு சார்பாக

நினைவு நாள் அமரர் றஸ்கரன் அபிஷேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *